விருதுநகரில் பட்டம் புதூர், சூலக்கரை, ஆர்.ஆர்.நகர் பகுதியில் கொசுத் தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கொசு மருந்து அடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர்...
கீழ்பெண்ணாத்தூர் அடுத்த நடுப்பட்டு ஊராட்சியில் டெங்குவை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் இனை இயக்குனர்...
ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 190 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என சென்னை வானிலை ஆய்வு...
வாழைப்பூ என்பது பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு பொருள். இது பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்துமா போன்ற...
தமிழகம் முழுவதும் இன்று பெரும்பாலன வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வணிக நோக்கத்தோடு வாடகைக்கு விடப்படும் கடைகளுக்கு மத்திய, மாநில...
விருதுநகரில் நிலம் தொடர்பான குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்காததால் பெய்யும் மழையிலும் பொதுமக்கள் திடீர் சாலை...
தமிழகத்தின் துடிப்பான நகரான சென்னையிலிருந்து இந்தியாவின் சொர்க்கமாக அழைக்கப்படும் ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் பயணம் செல்லும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? சென்னையில் இருந்து ஜம்மு...
தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேங்கும் மழைநீர் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது....
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றதும், ராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகளை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த...
சென்னை: வேளச்சேரியில் இளம்பெண் ஒருவர் 6 பீர் குடித்துவிட்டு முதியவருடன் உல்லாசமாக இருந்த நிலையில், நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வேளச்சேரி காவல்...