April 19, 2025

தமிழ்நாடு

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தால் ரத்துச் செய்யப்பட்ட நிலையில், அவரைப் பிடிக்க...
விருதுநகர் மாவட்ட தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 18ம் தேதி திங்கள் கிழமை முருகன் மஹாலில் சிறப்பு...
மதிமுக பொதுச்செயலாளர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோள்பட்டையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள...
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்தவர் பாலாஜி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் பணிப்பாதுகாப்பு கோரியும் மருத்துவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றனர். சென்னை...
சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா?- ராமதாஸ் அறிக்கை சென்னை: சென்னையில் பெண் வியாபாரி வெட்டிக் கொலை, மதுரை திருமங்கலத்தில் இனிப்புக் கடை சூறையாடப்பட்ட...
கன்னியாகுமரியில் வருகிற டிசம்பர் 31, ஜனவரி 1ம் தேதிகளில், வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளதாக முலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக...
தெலுங்கு மக்கள் வந்தவர்கள் அல்ல தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பகுதியானவர்கள் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நடிகை கஸ்தூரி ஜாமீன்...
தமிழ்நாடுப் பல்கலைக்கழப் பாடங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகள் அதிகளவில் இடம்பெறவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். பி.செந்தில் குமார் எழுதிய ‘பாஞ்சாலங்குறிச்சி...
பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு...