April 19, 2025

தமிழ்நாடு

சென்னை: வேளச்சேரியில் இளம்பெண் ஒருவர் 6 பீர் குடித்துவிட்டு முதியவருடன் உல்லாசமாக இருந்த நிலையில், நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வேளச்சேரி காவல்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் புல் போதையில் தனியார் பயணிகள் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழகத்தில்...
கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில்...
தனிப்பட்ட கொலைக்கும் சட்ட ஒழுங்கிற்கு சம்பந்தமில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணா...
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளின் ஒன்றான திருச்செந்தூர் முருகன்...
அதிமுகவுடன் தவெக தலைவர் விஜய் கூட்டணி தொடர்பாக பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், விழுப்புரம்...
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட வைப்போம் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை...
19ம் நூற்றாண்டு தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் வெளிநாடுகளுக்கு வேலைக்காகவும், வணிகத்திற்காகவும் தமிழர்கள் புலம்பெயர்ந்துவருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்களின் சந்ததிகள், குழந்தைகள் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழர்களின்...
இன்று 16-11-2024 மானாமதுரை சிப்காட் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வலசை வந்து பட்டி அமைத்துள்ள மேய்ச்சல் சமூகக் மக்களிடம்...
நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் அலங்கார் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கி...